Browsing Category
Tamilnadu News
மீண்டும் தலைதூக்கும் லாட்டரி கலாச்சாரம்!
மீண்டும் தலைதூக்கும் லாட்டரி கலாச்சாரம்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக கிஷோர், செல்வி நாராயணன், ஜோதி ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.அவர்களிடமிருந்து கட்டுக்கட்டாக லாட்டரி…
விஷமானமங்கலம் பகுதியில் போலி மருத்துவர் கைது!
விஷமானமங்கலம் பகுதியில் போலி மருத்துவர் கைது!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட விஷமங்கலம் பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல் போலி மருத்துவம் பார்த்து வருவதாக கிடைத்த தகவலின்…
ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்!
ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
4 நாளில் 7 பேர் கைது – லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை!
4 நாளில் 7 பேர் கைது – லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டில் கடந்த 4 நாட்களில் 7 அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர், தேனி,…
84 வயது தந்தையை கைவிட்ட 3 மகன்களுக்கு சிறை!
84 வயது தந்தையை கைவிட்ட 3 மகன்களுக்கு சிறை!
காரைக்காலைச் சேர்ந்த 84 வயது முதியவர் முனுசாமி, பல ஆண்டுகளாக தனது மகன்களின் ஆதரவின்றி வறுமையிலும் தனிமையிலும் வாழ்ந்து வந்த நிலையில், நீதிமன்றத்தை நாடினார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம்,…
டிஜிபி அதிரடி உத்தரவு
டிஜிபி அதிரடி உத்தரவு
சட்டம், ஒழுங்கு தொடர்பான சிக்கல்களை கண்டறியவும், மக்களுடனான தொடர்பை வலுப்படுத்தவும் காவல் நடை ரோந்து பணிகளை மேற்கொள்ள டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு
காவல் நடை ரோந்து பணி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என…
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல் கடைசி ‘U-Girder’…
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல் கடைசி 'U-Girder' தயாரிப்புப் பணி வெற்றிகரமாக நிறைவு!
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பொது ஆலோசகரான AEON மற்றும் ஒப்பந்ததாரரான L&T நிறுவனத்துடன் இணைந்து, வழித்தடம் 5-ல் ஆதம்பாக்கம்…
புதிய டிஜிபி யார் ? நிலவும் குழப்பம் !
புதிய டிஜிபி யார் ? நிலவும் குழப்பம் !
தமிழ்நாட்டின் காவல்துறைத் தலைவராக எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றும் மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியும் இதுவரை அவர் பொறுப்பேற்கவில்லை.
இதுகுறித்த…
தமிழ்நாட்டின் வேரில் வெந்நீரை ஊற்றிச் சென்றுள்ளனர் திமுக தீய சக்தி, மற்ற கட்சிகள் தீர்ந்து…
100யூனிட் இலவச மின்சாரம் திமுக கொடுத்தது இல்லை ஜெயலலிதா மேடம் கொடுத்தது". "மக்களுக்கு தொந்தரவாக உள்ள டாஸ்மாக்கை குளோஸ் செய்துவிட்டேன்". ஒரு மாதத்தில் அதிகபட்சம் என்ன முடியுமோ அந்த அளவிற்கு விவசாய கடன் தள்ளுபடி". "பொய் சொல்லி, ஏமாற்ற விஜய்…
ஆட்டோ டிரைவருக்கு கத்திவெட்டு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆட்டோ டிரைவருக்கு கத்திவெட்டு
அரக்கோணம் அடுத்த திருமால்பூரில் முன்விரோத தகராறில் அண்ணன் தம்பி சேர்ந்து ஆட்டோ டிரைவரை கத்தியால் வெட்டினர் படுகாயமடைந்தவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்