Browsing Category
District News
உயிருக்கு அச்சுறுத்தல் – முக்கிய சாட்சி பகீர் புகார்.
உயிருக்கு அச்சுறுத்தல் - முக்கிய சாட்சி பகீர் புகார்.
* திருப்புவனம் இளைஞர் அஜித் மரண வழக்கின் முக்கிய சாட்சி தனது உயிருக்கு அச்சுறுத்தல் என டிஜிபியிடம் புகார்.
* தனக்கும், தனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் இருப்பதாக அஜித்குமாரை…
அடிப்பதற்கு போலீஸ் எதற்கு
அடிப்பதற்கு போலீஸ் எதற்கு - மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான பொதுநலன் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் காட்டம்.
அடிப்பதற்கு போலீஸ் எதற்கு? கிராம மக்களிடம் கொடுத்தாலே அடித்து உண்மை வாங்கி விடுவார்கள்.…
“அடிப்பதற்கு காவல்துறை எதற்கு?” – நீதிபதிகள்
"அடிப்பதற்கு காவல்துறை எதற்கு?'' - நீதிபதிகள்
அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? புலனாய்வு செய்வதற்கே காவல்துறை முழு உண்மையையும் சொல்ல மறுக்கிறீர்கள் - நீதிபதிகள்
"`புகார்தாரர் நிகிதா ஐஏஎஸ் அதிகாரியின் நெருங்கிய உறவினர் என்பதால் வழக்கு…
சிவகங்கை எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.
சிவகங்கை எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.
ராமநாதபுரம் எஸ்.பி சந்தீஷ் கூடுதல் பொறுப்பாக சிவகங்கை எஸ்.பி. பொறுப்பை கவனிப்பார் - தமிழக அரசு
காவல் துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும் – முதல்வர்.
காவல் துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும் - முதல்வர்.
புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடக்க வேண்டும்.
சட்டம், ஒழுங்கை பாதுகாத்து காவல் துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும்.
போதை வழக்குகளில் உடனடி நடவடிக்கை கட்டாயம் - முதல்வர்…
வெறித்தனமாக தாக்கப்பட்ட அஜித்குமார்??…
வெறித்தனமாக தாக்கப்பட்ட
அஜித்குமார்??...
அதிரவைக்கும் பிரேதப்பரிசோதனை
ரிப்போர்ட்??...
சிவகங்கை திருபுவனத்தில் போலீசாரால் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படும் அஜித்குமார் உடலில், 18 இடங்களில் காயம் என தகவல் வெளியாகியுள்ளது
போலீசாரால்…
கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை -
மாவட்ட ஆட்சியர்மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் இன்று திறக்கப்படுகிறது. இதன் காரணமாக முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 30.06.2025 மாலை 5.00 மணி முதல் உபரிநீர் திறக்கப்பட உள்ளது.காவிரி…
கோவை ஈஷா யோகா
கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள, ஆதியோகி மற்றும் தியானலிங்க வளாகங்கள், பராமரிப்பு பணிகளுக்காக நாளை (ஜூலை 1ம் தேதி] ஒரு நாள் மட்டும் மூடப்படுகிறது
ஈஷா அறக்கட்டளை நிர்வாகம்
மகளிர் உரிமைத் தொகை திட்டம்
மகளிர் உரிமைத்தொகை - கூடுதல் விதிவிலக்கு...
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் உள்ள விதிகளில் சில தளர்வுகளை அறிவித்தது - தமிழக அரசு...
அரசு மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்துள்ள பெண்களும் மகளிர் உரிமை தொகை கோரி விண்ணப்பிக்கலாம்...…