Take a fresh look at your lifestyle.
Browsing Category

ஆன்மீகம்

விஷ்ணுபதி புண்ய காலம் என்றால் என்ன?

15.05.2026 _ மங்களகரமான ஶ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் முதல் நாள் - விஷ்ணுபதி புண்ய காலம் விஷ்ணுபதி புண்ய காலம் என்றால் என்ன? சூரிய பகவான் ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகிய 4 ராசிகளில் பிரவேசிக்கும்…

மழைக்கு வாய்ப்பு

மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று முதல் 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், நாளை (மே.8) 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி…

விமர்சையாக நடந்த மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்

விமர்சையாக நடந்த மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் மதுரை மாநகரின் அடையாளமான சித்திரைத் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்திற்காக சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தேர்…

திருமலையில் 12 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு

திருமலையில் 12 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு திருமலைக்குச் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு, தற்போது இலவசத் தரிசனத்திற்கான (SSD டோக்கன் இல்லாத நிலையில்) காத்திருப்பு நேரம் சுமார் 12 மணி நேரமாக உள்ளது. எனவே, ஏழுமலையானைத் தரிசிக்க வரும்…

தரிசனம் தந்தார் குடந்தை அத்திவரதர்

தந்தார் குடந்தை அத்திவரதர் கும்பகோணம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பாதாள அறையிலிருந்து வெளிவந்த ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதரை ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர் கும்பகோணம்…

“மருதமலையில் முருகன் சிலை அமைக்க அனுமதிக்க முடியாது”- உயர்நீதிமன்றம்

"மருதமலையில் முருகன் சிலை அமைக்க அனுமதிக்க முடியாது"- உயர்நீதிமன்றம் - "மருதமலையில் பாதுகாக்கப்பட்ட காட்டில் இருந்து 500 மீ. சுற்றளவில் முருகன் சிலை அமைக்க அனுமதிக்க முடியாது" - உயர்நீதிமன்றம் - காட்டில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால்…

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப் பெற்றது

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப் பெற்றது - 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த…

1 மணி வரை 10 மாவட்டங்களில் மழை

1 மணி வரை 10 மாவட்டங்களில் மழை * பகல் 1 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் * கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு * குமரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை…

நீலகிரி மேல்கூடலூரில் 13.8 செமீ மழை பதிவு

நீலகிரி மேல்கூடலூரில் 13.8 செமீ மழை பதிவு நீலகிரி மாவட்டம் மேல் கூடலூரில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 13.8 செமீ மழை பதிவு - வானிலை மையம் நீலகிரி, கூடலூர் - 13.6 செமீ, தேவாலா - 9.4 செமீ, சேரங்கோடு - 7.8 செமீ, அவலாஞ்சி - 7.3 செமீ மழை…