Browsing Category
General News
செங்கோட்டை அருகே சாலை விபத்து
செங்கோட்டை அருகே சாலை விபத்து
செங்கோட்டை அருகே உள்ள கட்டளை குடியிருப்பு அரசடி அம்மன் கோவில் அருகே இன்று கார் டயர் வெடித்து மற்றொரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. ராஜபாளையத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கார்,…
திண்டுக்கல் அருகே பட்டாக்கத்தியுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது – பட்டாகத்தி…
திண்டுக்கல் அருகே பட்டாக்கத்தியுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது - பட்டாகத்தி பறிமுதல்
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மேட்டுப்பட்டி,…
ரூ.63 லட்சம் மோசடி செய்த கும்பல்.
சென்னையில் குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறி தங்க வியாபாரியிடம் ரூ.63 லட்சம் மோசடி செய்த கும்பல்.அமைந்தகரையை சேர்ந்த தங்க வியாபாரியிடம் பணம் மோசடி செய்த 4 பேர் கைது. முக்கிய நபருக்கு போலீசார் வலை. எழும்பூர் மாலில் வைத்து பணத்தை…
சென்னையில் தேனாம்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய இரு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சென்னையில் தேனாம்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய இரு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சென்னையில் தேனாம்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய இரு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. தேனாம்பேட்டையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை துணை ஆணையர்…
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் – TN SETC
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் - TN SETC
1. TN 01 AN 4250
கிளை : கன்னியாகுமரி KAN D312 NSS
வகை : சாதாரண பேருந்து
வழி : கன்னியாகுமரி - நாகர்கோவில் - திருநெல்வேலி - கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் - குன்னூர் - ஊட்டி -…
தெரு நாய் தொல்லை: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
தெரு நாய் தொல்லை: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
உயர் நீதிமன்றத்திலேயே நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெரு நாய்கள் பிரச்னைகளை தீர்க்க அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை - தலைமை நீதிபதி அமர்வு அதிருப்தி”தினந்தோறும் நாய் கடி…
பள்ளிகளுக்கு அனுமதி தர லஞ்சம்- 2 பேர் மீது வழக்குப்பதிவு.
பள்ளிகளுக்கு அனுமதி தர லஞ்சம்- 2 பேர் மீது வழக்குப்பதிவு.
பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தர லஞ்சம் வாங்கியது தொடர்பாக தனியார் பள்ளிச் சங்கத்தின் (பதிவுபெறாதது) தலைவர் பி.டி. அரசகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு.…
மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 29A வழித்தட புதிய பேருந்தில் பயணம் செய்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (25.6.2026) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை சார்பில் 127 கோடியே 21 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் 300…
பூண்டி ஏரியிலிருந்து நீர் திறப்பு – புழல் ஏரியின் நீர்மட்டம் உயர்வு
பூண்டி ஏரியிலிருந்து நீர் திறப்பு – புழல் ஏரியின் நீர்மட்டம் உயர்வு
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான Poondi Reservoir ஏரியில் இருந்து Puzhal Lake ஏரிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.…
மீண்டும் போராட்டம்..!
மீண்டும் போராட்டம்..!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் போட்டித் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா…