Take a fresh look at your lifestyle.
Browsing Category

India News

மாணவர்களை விடுவிக்க ஆணை

மாணவர்களை விடுவிக்க ஆணை நீட் வினாத்தாள் முறைகேடு எதிர்ப்பு போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் ஆணை. வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து டெல்லி,…

நீட் ரத்து ஒன்றே தீர்வு

நீட் ரத்து ஒன்றே தீர்வு டெல்லி மாணவர் போராட்டம் தற்போது ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது; நீட் பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுதிமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வினால் ஏற்படும் ஆபத்துக்களை…

மீண்டும் போராட்டம்..!

மீண்டும் போராட்டம்..! நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் போட்டித் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா…

மகாராஷ்டிராவில் குதிரை பேரம்? அணி மாறும் சிவசேனா எம்.பி.க்கள்?

மகாராஷ்டிராவில் குதிரை பேரம்? அணி மாறும் சிவசேனா எம்.பி.க்கள்? ➤மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனாவின் 9 எம்.பி.க்களில் 6 முதல் 7 பேர் பாஜக கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனாவில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல்…

விமான விபத்து: 5 வீரர்கள் உயிரிழப்பு.

விமான விபத்து: 5 வீரர்கள் உயிரிழப்பு. அசாமில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழப்பு.அசாம் மாநிலம் ஜோர்கட் பகுதியில் உள்ள விமானப்படை தளத்தில் AN32 ரக விமானம் விபத்து.ஓடுதளத்தில் தரையிறங்கிய சில…

இந்திய அரசு லெப் ஜெனரல் திராஜ் சேத்-ஐ அடுத்த இராணுவத் தளபதியாக நியமித்துள்ளது

நாட்டின் புதிய ராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ராணுவத்தில் 40 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர், இந்திய எல்லைப் பகுதிகளில் பல்வேறு முக்கிய பிரிவுகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார். தற்போதைய…

​விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் பயங்கர விபத்து:

​விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் பயங்கர விபத்து: லேடில் கிரேன் உடைந்து உருகிய இரும்பு கொட்டியதில் 12 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு" - ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ராஷ்டிரிய இஸ்பாத் நிகம் லிமிடெட் நிறுவனத்திற்குச்…

கோர விபத்து!

கோர விபத்து! பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் லாரி மற்றும் ஜீப் நேருக்கு நேர் மோதியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த 15 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உறவினர்…

உபியில் கனமழை: 31 பேர் உயிரிழப்பு!

உபியில் கனமழை: 31 பேர் உயிரிழப்பு! உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழையின் காரணமாக 31 பேர் உயிரிழப்பு புயலால் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.…

23 பேர் பலி

23 பேர் பலி வங்கதேசத்தில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து - 23 பேர் பலி 40 பயணிகளுடன் சென்ற பேருந்து பத்மா ஆற்றை கடக்க முயன்ற போது விபத்து 23 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் பலர் மாயம்