Browsing Category
Tamilnadu News
தாராபுரத்தில் ஐகோர்ட் வழக்கறிஞர் வெட்டிக் கொலை
தாராபுரத்தில் ஐகோர்ட் வழக்கறிஞர் வெட்டிக் கொலை
தாராபுரத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரை வெட்டிக்கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் தப்பியோடினர். வழக்கறிஞர் முருகானந்தத்தை (35) கொலை செய்து விட்டு தப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீஸ்…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட். விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்தது…
OTP பெற தடை – உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு
OTP பெற தடை - உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு
"ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கைக்கு OTP பெற தடை
விதிக்கப்பட்ட விவகாரம் - சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் திமுக முறையீடு
"ஓரணியில் தமிழ்நாடு" என்ற பெயரில் ஆதார் விபரங்கள் எதுவும்…
மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு 2வது முறையாக ஆஜராகும்…
மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு 2வது முறையாக ஆஜராகும் சாட்சிகள்
தனிப்படை ஓட்டுநர் ராமச்சந்திரன், கோயில் ஊழியர் பிரவீன் குமார், அஜித்குமாரின் நண்பர் வினோத் குமார், ஆட்டோ ஓடுநர் அருண் குமார், அஜித்குமாரின் தம்பி…
சிறப்பு ரயில் சேவை
சிறப்பு ரயில் சேவை
திருச்செந்தூர் குடமுழுக்கை ஒட்டி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில். நாளை (ஜூலை 06) இரவு 9.55க்கு எழும்பூரில் இருந்து புறப்படும். மறுமார்க்கத்தில், நாளை மறுநாள் (ஜூலை 07) இரவு 9.40…
எடப்பாடி பழனிசாமியின் கண்துடைப்பு நாடகங்களை யாரும் நம்ப மாட்டார்கள்: ஆர்.எஸ். பாரதி…
எடப்பாடி பழனிசாமியின் கண்துடைப்பு நாடகங்களை யாரும் நம்ப மாட்டார்கள்: ஆர்.எஸ். பாரதி காட்டம்
சாத்தான் வேதம் ஓதுவது போல, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம், ‘உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை, அதிமுக துணை நிற்கும் என எடப்பாடி…
EPS சுற்றுப் பயணத்தில் பங்கேற்க பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு
EPS சுற்றுப் பயணத்தில் பங்கேற்க பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரனுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி அழைப்பு விடுத்துள்ளார்
மேலும் சுற்றுப்பயணத்தின் போது மாவட்ட…
போராடிய மக்களை மிரட்டுவதா? – ஈபிஎஸ் கண்டனம்
போராடிய மக்களை மிரட்டுவதா? - ஈபிஎஸ் கண்டனம்
``விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு நிவாரணம் கோரி போராடியவர்களை எஸ்பி மிரட்டியது கண்டிக்கத்தக்கது''
``போராடிய மக்களை பார்த்து "ஒழுங்கா இருக்கணும்,இல்லனா வேற மாதிரி ஆகிடும்" என்று…
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வினா
வணிகவரித்துறை, பள்ளிக்கல்வித்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப தயக்கம் ஏன்? தமிழக அரசுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வினா
ஒரே ஒரு ஓட்டு வாங்கி பதவி இழந்த உமா மகேஸ்வரி – என்ன நடந்தது?
ஒரே ஒரு ஓட்டு வாங்கி பதவி இழந்த உமா மகேஸ்வரி – என்ன நடந்தது?
சங்கரன்கோவில் நகராட்சியில் உள்ள ஒட்டுமொத்த கவுன்சிலர்களின் எதிர்ப்புக்கு உள்ளாகி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் ஒரே ஒரு ஓட்டு மட்டும் வாங்கி பதவியை…