திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 3வது நாளாக வெகு விமரிசையாக நடைபெற்று வரும் யாகசாலை பூஜை
கோபுர விமான கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள்
காலை 11 மணியளவில் திரவிய பூர்ணாகுதி நடைபெற்று தீபாராதனை
யாகசாலை பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்