Browsing Category
News
குவைத்தின் விமான நிலையத்தின் முனையம்-1 இன்று(ஜூன்-1) அதிகாலை முதல் மீண்டும் செயல்பட…
குவைத்தின் விமான நிலையத்தின் முனையம்-1 இன்று(ஜூன்-1) அதிகாலை முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது:
ஈரான் நடத்திய தாக்குதல் காரணமாக கடந்த பிப்ரவரி-28 விமான நிலையம் மூடபட்ட நிலையில், தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட ரேடார் அமைப்புகள், விமான…
“கழகம் மீண்டும் வலிமையோடு எழுந்து வர வேண்டும்”
அதிமுகவின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் எதிராகக் நடந்த செயல்களால் கடந்த சில தினங்களாகவே மிகுந்த மனவேதனை அடைந்த தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளரும், முகநூல் பக்கங்களில் கடுமையாக கழக பணி ஆற்றக்கூடிய திரு.கே.எஸ்.…
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் தமிழக முதல்வர் விஜய்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் தமிழக முதல்வர் விஜய்
புதுடெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், அங்கு பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
புதுடெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், அங்கு பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
ஆட்டோ டிரைவருக்கு கத்திவெட்டு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆட்டோ டிரைவருக்கு கத்திவெட்டு
அரக்கோணம் அடுத்த திருமால்பூரில் முன்விரோத தகராறில் அண்ணன் தம்பி சேர்ந்து ஆட்டோ டிரைவரை கத்தியால் வெட்டினர் படுகாயமடைந்தவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்
டிவிஏசி இயக்குநர் ஏ.அருண் வழக்கு:நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் டென்ஷன்
டிவிஏசி இயக்குநர் ஏ.அருண் வழக்கு:நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் டென்ஷன்
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) இயக்குநர் ஏ.அருணுக்கு நீதிமன்ற அழைப்பாணையை (Summons) வழங்குவதற்காக நேற்று…
ஓங்கியது பழனிசாமியின் கை; பணிந்தது வேலுமணி தரப்பு.
ஓங்கியது பழனிசாமியின் கை; பணிந்தது வேலுமணி தரப்பு.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் இடையேயான சமரச முயற்சி கைகூடியுள்ள நிலையில் இரு தரப்பினரும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அலுவலகத்தில் ஒன்றாக கடிதம்…
இளைஞர் கைது
வாணியம்பாடியில் காதலித்து திருமணம் செய்த திருநங்கையை பீர் பாட்டிலால் குத்தி கொலை முயற்சி செய்த இளைஞர் கைது
தொடர்ச்சியாக திருநங்கைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
முன்னாள்போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் பேட்டி
சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் விரைந்து தண்டனை பெற்று தர வேண்டும் - முன்னாள்போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் பேட்டி !!!
கோவையில் இன்று முன்னாள் தமிழக காவல்துறை ஐ.ஜி பொன்மாணிக்கவேல் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர்…
டெல்லிக்குத் தனது முதல் அதிகாரப்பூர்வப் பயணமாகச் சென்றுள்ளார் தமிழக முதலமைச்சர்
டெல்லிக்குத் தனது முதல் அதிகாரப்பூர்வப் பயணமாகச் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், அங்குள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு (Tamil Nadu House) வந்தடைந்தார். சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி சென்றடைந்த…