Take a fresh look at your lifestyle.
Browsing Category

General News

அரசே பொறுப்பேற்க வேண்டும்” – நீதிபதிகள்

அரசே பொறுப்பேற்க வேண்டும்'' - நீதிபதிகள் ``போலீசார் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் மரணத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்'' - நீதிபதிகள் போலீசார் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த விவகாரம் வழக்கு விசாரணை பிற்பகல் 2.15-க்கு ஒத்திவைப்பு இளைஞரின்…

200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் -முதல்வர் மு.க.ஸ்டாலின்

200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் -முதல்வர் மு.க.ஸ்டாலின் லாக்அப் மரணம் பற்றி தகவல் வந்ததும் நடவடிக்கை: முதல்வர் தமிழ்நாட்டில் மண், மொழி, மானம் காக்க மக்களை ஒன்று திரட்டுவதே நோக்கம்: முதல்வர் ஸ்டாலின் விருதுநகரில் ரூ.1,894 கோடியில்…

“அடிப்பதற்கு காவல்துறை எதற்கு?” – நீதிபதிகள்

"அடிப்பதற்கு காவல்துறை எதற்கு?'' - நீதிபதிகள் அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? புலனாய்வு செய்வதற்கே காவல்துறை முழு உண்மையையும் சொல்ல மறுக்கிறீர்கள் - நீதிபதிகள் "`புகார்தாரர் நிகிதா ஐஏஎஸ் அதிகாரியின் நெருங்கிய உறவினர் என்பதால் வழக்கு…

சிவகங்கை எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

சிவகங்கை எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். ராமநாதபுரம் எஸ்.பி சந்தீஷ் கூடுதல் பொறுப்பாக சிவகங்கை எஸ்.பி. பொறுப்பை கவனிப்பார் - தமிழக அரசு

மடப்புரம் அஜித் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் – எடப்பாடி பழனிசாமி.

மடப்புரம் அஜித் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி. சிவகங்கை மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் போலீஸின் போலி FIR மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை; எனவே இந்த வழக்கை CBI-க்கு மாற்ற வேண்டும். தேசிய…

காவல் துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும் – முதல்வர்.

காவல் துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும் - முதல்வர். புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடக்க வேண்டும். சட்டம், ஒழுங்கை பாதுகாத்து காவல் துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும். போதை வழக்குகளில் உடனடி நடவடிக்கை கட்டாயம் - முதல்வர்…

வெறித்தனமாக தாக்கப்பட்ட அஜித்குமார்??…

வெறித்தனமாக தாக்கப்பட்ட அஜித்குமார்??... அதிரவைக்கும் பிரேதப்பரிசோதனை ரிப்போர்ட்??... சிவகங்கை திருபுவனத்தில் போலீசாரால் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படும் அஜித்குமார் உடலில், 18 இடங்களில் காயம் என தகவல் வெளியாகியுள்ளது போலீசாரால்…

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும்…

"உயிரிழந்த இளைஞர் என்ன தீவிரவாதியா??" உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர், போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது போலீசாரால்…

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை - மாவட்ட ஆட்சியர்மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் இன்று திறக்கப்படுகிறது. இதன் காரணமாக முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 30.06.2025 மாலை 5.00 மணி முதல் உபரிநீர் திறக்கப்பட உள்ளது.காவிரி…