டாஸ்மாக் முறைகேடு: எப்.ஐஆர் விவகாரம் வெளியானது
செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு சட்டவிரோதமாக டாஸ்மாக்கில் முறைகேடுகள் செய்ததாக முன்னாள் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் உட்பட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் டாஸ்மாக் முன்னாள் மண்டல மேலாளர்கள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம் , செந்தில் பாலாஜியின் முன்னாள் தனி உதவியாளர் பாஸ்கர் ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விதிமுறைகளை பின்பற்றாமல் அதிகாரிகளுடன் சேர்ந்து ரூபாய் 17.27 கோடி முறைகேடுகள் செய்ததாக எப்.ஐ.ஆரில் தகவல். 2020 முதல் 2025 ஆம் ஆண்டு வரை குற்றம் நடந்தாக முதல் தகவல் அறிக்கையில் தகவல்