சிறப்பு புலனாய்வுகுழு அமைப்பு
கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேமானந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு.
வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.