Take a fresh look at your lifestyle.
Browsing Category

News

சேலத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் தொடங்கியது பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு - சேலத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சேலத்தில் நடைபெற்று வரும் பாமக பொதுக்குழுவில் அருள் எம்.எல்.ஏ. ஆவேச பேச்சு

அன்புமணி ஜீரோ ஆகிவிடுவார் 'அன்புமணிக்கு எத்தனை பதவிகள் வழங்கியுள்ளார் ராமதாஸ்; அத்தனையையும் அன்புமணி மறந்துவிட்டார்; அன்புமணி பக்கம் தொண்டர்கள் இல்லை, பொய்யர்களும் பொய்யர் கூட்டமும்தான் இருக்கின்றன; தேர்தலுக்கு பிறகு அன்புமணி…

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் குற்றச்சாட்டு

திருத்தணி ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் இளைஞரை சரமாரியாக வெட்டிய சிறுவர்கள்: போதைப் பொருள்களை கட்டுப்படுத்துவதில் திமுக படுதோல்வி! பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் குற்றச்சாட்டு சென்னையில் இருந்து திருத்தணி சென்ற…

புத்தாண்டு கொண்டாட்டம்: வனத்துறை கட்டுப்பாடு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியையொட்டிய இடங்களில் உள்ள கேளிக்கை விடுதிகள் தங்கும் விடுதிகளில் வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையில் புத்தாண்டையொட்டி அதிக சத்தத்துடன் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்துவது பட்டாசுகள் வெடிப்பது, வாண வேடிக்கை…

சென்னை சங்கமம்

சென்னை சங்கமம் ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' கலை நிகழ்ச்சிகளை ஜன.14ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பொங்கலை ஒட்டி தமிழர்கள் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் ஜன.15 முதல் 18ம் தேதி…

கணவனை கிரைண்டரில் அறைத்த மனைவி

கணவனை கிரைண்டரில் அறைத்த மனைவி காதலனோடு முறையற்ற உறவில் இருந்ததை பார்த்து விட்டதால், ஆண் நண்பர்களோடு சேர்ந்து கணவனை கொன்று அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக கிரைண்டரில் போட்டு அறைத்த உபியை சேர்ந்த ரூபி என்ற பெண்.

ஜனவரி 4 வரை பள்ளிக்கு விடுமுறை.

டிசம்பர் 24 முதல்,ஜனவரி 4 வரை பள்ளிக்கு விடுமுறை. ஜனவரி 5-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். விடுமுறை தினங்களில் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது. பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு.

வாலிபர் விழுந்ததால் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் வேலூர் கோட்டை , அகழியில் 30,வயதுடைய வாலிபர் விழுந்ததால் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை

மதுபான கடை லைசென்ஸ் ஏலம்

மதுபான கடை லைசென்ஸ் ஏலம் கர்நாடகாவில் அரசு பயன்படுத்தாமல் வைத்திருந்த மதுபான கடை, பார் லைசென்ஸ்களை ஏலம் விடுவதன் மூலம் ரூ.1000 கோடி வருமானம் ஈட்ட கர்நாடக அரசு முடிவு 1965-ல் கலால் துறையை தொடங்கிய பிறகு முதல் முறையாக ஏலம் விட முடிவு…

குரூப் 2, 2 ஏ தேர்வு முடிவுகள்

குரூப் 2, 2 ஏ தேர்வு முடிவுகள் 828 பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப் 2, 2 ஏ முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு குரூப் 2 தேர்வில் 1126 பேரும், குரூப் 2 ஏ தேர்வில் 9,457 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர் தேர்வு முடிவுகளை http://tnpsc.gov.in…