Browsing Category
General News
⭕ஐவரி கோஸ்டின் கலாச்சாரச் சின்னமாக விளங்கிய ‘ஜிஜி
⭕ஐவரி கோஸ்டின் கலாச்சாரச் சின்னமாக விளங்கிய 'ஜிஜி அயோக்வே' முரசு, 110 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்ஸிலிருந்து மீட்கப்பட்டு அந்த நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.⚡❇️
6 கோடி முட்டைகள் தேக்கம்
cc
நாமக்கல் மண்டலத்தில் தினமும் சுமார் 7.5 கோடி முட்டைகள் உற்பத்தியாகும் நிலையில், அதில் பெரும்பாலானவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்…
ஈரான் போர் – கச்சா எண்ணெய் விலை 40%உயர்வு
ஈரான் போர் - கச்சா எண்ணெய் விலை 40%உயர்வு
2வது வாரமாக தொடரும் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 40% அதிகரிப்பு. போர் தொடங்கும் முன் 73 டாலராக இருந்து ஒரு பேரல் கச்சா எண்ணெய் தற்போது 103 டாலராக உயர்ந்துள்ளது…
அமெரிக்காவுக்கு ஈரான் கடும் மிரட்டல்
அமெரிக்காவுக்கு ஈரான் கடும் மிரட்டல்
கார்க் தீவில் நடந்த கடுமையான தாக்குதலை தொடர்ந்து, அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது ஈரான்..
மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு தொடர்புடைய அனைத்து எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளையும்…
⭕️திமுக ஆட்சி வந்த பிறகு
⭕️திமுக ஆட்சி வந்த பிறகு
⭕️இதுவரை 8008 கொலைகள்..!
⭕️குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்கு 39999 வழக்கு..!
⭕️2080 பாலியல் வழக்கு..!
⭕️பட்டியல் இட்டு அண்ணாமலை பேட்டி..!
⭕️திரு அண்ணாமலை பேட்டி..!
⭕️திரு அண்ணாமலை பேட்டி..!
⭕️தமிழக மக்களை பீதியை ஏற்படுத்தி பெட்ரோல் பங்குகளில் நிற்க வைத்து திமுக அரசு..!
⭕️விளாத்திகுளம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து இருந்தால் தடுத்து இருக்கலாம்..!…
💢🌈💢இந்தியாவுக்கு எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு ஈரானின் ஹார்மஸ் ஜலசந்தியை கடந்து…
💢🌈💢இந்தியாவுக்கு எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு ஈரானின் ஹார்மஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா நோக்கி புறப்பட்டது இரண்டு இந்திய கப்பல்கள்.
இந்திய கப்பல்களான ஷிவாலிக் மற்றும் நந்தாதேவி ஆகியவை ஹார்மஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா புறப்பட்ட…
தமிழ்நாட்டின் உளவுத்துறை டிஜிபி-ஆக பால நாகதேவியை நியமித்து உள்துறை செயலாளர் உத்தரவு
தமிழ்நாட்டின் உளவுத்துறை டிஜிபி-ஆக பால நாகதேவியை நியமித்து உள்துறை செயலாளர் உத்தரவு
பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி சந்தோஷ்குமாருக்கு பொருளாதார குற்றப்பிரிவு ADGP-ஆக கூடுதல் பொறுப்பு
ஐஜி ரூபேஷ்குமார் மீனாவுக்கு குடிமைப்பொருள்…
🚆🏔️பவானி ஆற்றைப் பாதுகாப்போம்
🚆🏔️பவானி ஆற்றைப் பாதுகாப்போம்
மூன்று மாவட்டத்தைச் சேர்ந்த
பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் ஆறு பவானி. இந்த ஆற்றின் மீது தெரிந்து
கொடுந்தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. கொடிய சாக்கடை நச்சுக்கழிவுகளைச் சுத்திகரிக்காமல்…
தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை
💢🌈💢தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை
அச்சம் காரணமாக மக்கள் அதிகமாக எரிபொருளை வாங்கி வருகின்றனர்
பெட்ரோல், டீசல் 9 நாட்களுக்கு கையிருப்பு உள்ளது
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் 20…