Take a fresh look at your lifestyle.

சென்னை ராயபுரம்:

16

சென்னை ராயபுரம்:
ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மருத்துவமனை வாசலில், நேற்று மாலை பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம்.

5 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு போலீசார் குழந்தையை மீட்டனர். காவல்துறைக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி.