Take a fresh look at your lifestyle.

200 பவுன் தங்க நகை கொள்ளை

82

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கடுவனூரில் 200 பவுன் தங்க நகை கொள்ளை வீட்டின் உரிமையாளர்களை கட்டி போட்டுவிட்டு திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை பரபரப்பு.