கட்சியின் நலன் கருதி இருவருடனும் தனியாக பேச வேண்டும் – நீதிபதி NewsTamilnadu News By Vijay Talkies Last updated Aug 8, 2025 171 Share அன்புமணி கூட்டும் பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில், அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் இன்று மாலை 5.30 மணிக்கு தனது அறையில் ஆஜராக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு கட்சியின் நலன் கருதி இருவருடனும் தனியாக பேச வேண்டும் – நீதிபதி 171 Share