Browsing Category
General News
ஏர் இந்தியா விமான விபத்து – கருப்புப் பெட்டிகளின் தரவுகள் பகுப்பாய்வு
ஏர் இந்தியா விமான விபத்து - கருப்புப் பெட்டிகளின் தரவுகள் பகுப்பாய்வு
நாட்டையே உலுக்கிய அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட CVR, FDR தரவுகளின் பகுப்பாய்வு நடந்து வருகிறது…
ஒரு புரட்சிகரமான திருப்புமுனை
ஒரு புரட்சிகரமான திருப்புமுனையாக, சீன விஞ்ஞானிகள் இரண்டு ஆண் பெற்றோரிடமிருந்து குழந்தை எலிகளை உருவாக்கியுள்ளனர், இது இனப்பெருக்க அறிவியலில் முதல் முறையாகும்.
ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்
ஆண்ட்ரோஜெனிசிஸ் எனப்படும் ஒரு…
சீனாவின் கொசு வடிவ ட்ரோன்கள் – இந்தியாவுக்கு ஆபத்து!
சீனாவின் கொசு வடிவ ட்ரோன்கள் – இந்தியாவுக்கு ஆபத்து!
எளிதில் நுழைய முடியாத குறுகலான பகுதிக்குள் பறந்து சென்று உளவு பார்க்கக்கூடிய வகையில் கொசு வடிவிலான மிகச்சிறய ட்ரோனை சீனா கண்டுபிடித்துள்ளது.
ஆபத்தான பகுதிகளுக்கு சென்று சத்தமில்லாமல்…
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் நிறுத்தம்
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி வியாழக்கிழமை தனது முதல் பொது உரையில், முக்கிய ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான சமீபத்திய அமெரிக்க வான்வழித் தாக்குதல்களுக்கு…
கொலஸ்ட்ராலுக்கு சுடுதண்ணீர் போதும்??
கொலஸ்ட்ராலுக்கு சுடுதண்ணீர் போதும்??
நம் உடலால் உற்பத்தி செய்யப்படும் கொழுப்பை கொலஸ்ட்ரால் என்று சொல்வார்கள். இது நம் உடல் செல்கள் சீராக செயல்படவும், ஹார்மோன்கள் உற்பத்திக்கும், வைட்டமின் D உற்பத்திக்கும் அவசியமானது.
இருப்பினும், உடலில்…
அகில இந்திய சிட் ஃபண்ட் சங்கத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம்!
சென்னை:
அகில இந்திய சிட் ஃபண்ட் சங்கத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் இன்று (30/09/2022) சென்னையில் நடந்துள்ளது. புதிய நிர்வாகக்குழு தற்போது தேர்தல் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பதவியேற்கும் பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் மற்ற…
வடசென்னை அனல்மின் நிலையத்தில் என்ஜினீயர் வேலைக்கு ரூ.18 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி
எண்ணூர் பாரதியார் நகரை சேர்ந்தவர் ரவணம்மாள் (வயது 64). இவர் தன்னுடைய மகன் ஜெகன் (30) என்பவருக்கு உதவி என்ஜினீயர் பணி வாங்கி தரும்படி வடசென்னை அனல்மின் நிலையத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வரும் பாபு (40) என்பவரை அணுகி கேட்டார்.
அதற்கு…
வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் இடையே ஜனவரி இறுதியில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க திட்டம்
சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.051 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.3 ஆயிரத்து 770 கோடி மதிப்பில் மெட்ரோ ரெயில் சேவைக்கான விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன. இதனை கடந்த 2016-ம் ஆண்டு…
மானசரோவர், முக்திநாத் புனித யாத்திரை- அரசு மானியம் பெற காலக்கெடு நீட்டிப்பு
தமிழகத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு, சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு முழுமையாக புனித யாத்திரை சென்று வந்தவர்களுக்கு, அறநிலையத்துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த…
நீதிபதி கல்வித்தகுதி குறித்து வழக்கு தொடர்ந்த வக்கீலுக்கு ரூ.5 லட்சம் அபராதம்
சென்னை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவு பதிவாளராக நீதிபதி பூர்ணிமா பணியாற்றி வருகிறார். இவர் முறையான கல்வி பெறவில்லை. அதாவது, 12-ம் வகுப்பு படிக்காமலேயே நேரடியாக சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி முறையில் பி.காம். பட்டப்படிப்பை…