3 வாகனங்கள் ஒன்றன்மீது ஒன்று..
கார் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து
தாம்பரம் அருகே சிக்னலில் நின்ற கார் மீது மோதிய அரசுப் பேருந்து, அடுத்தடுத்து 3 வாகனங்கள் ஒன்றன்மீது ஒன்று மோதிக்கொண்டதால் பரபரப்பு
விபத்தில் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய குடும்பத்தினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை