தென்னிந்தியாவுக்கான புல்லட் ரயில்
சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் தென்னிந்தியாவில் இயக்கப்பட உள்ள புல்லட் ரயில்.
சென்னையிலிருந்து பெங்களூரு வரையிலான பயணம் 73 நிமிடங்களில் மேற்கொள்ளலாம்.
– மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்.