பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் குரல் உயர்த்தும் தொண்டர்!
தன் சுயநலத்திற்காகவும், முதலமைச்சர் பதவி ஆசைக்காகவும் மட்டுமே பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்."
மேலும் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பொதுக்குழுவைக் கூட்டி, எடப்பாடி பழனிசாமியையே அதிமுகவிலிருந்து நீக்க…