கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிபதி ஆஜராக உத்தரவு
நில விவகாரத்தில் பஞ்சாயத்து தலைவி, அவரது கணவர் தாக்கியதாக விழுப்புரத்தைச் சேர்ந்த லட்சுமி பாலா புகார்
புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை – வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி லட்சுமி பாலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு முன் ஜாமின் வழங்கியது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவு