எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு இடையே சென்னையில் இன்று சமாதான பேச்சுவார்த்தை நடக்கிறது.
இதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேலுமணியும் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
இரு அணிகளும் இணைய உள்ளது அதிமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.