ஆட்டோ டிரைவருக்கு கத்திவெட்டு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆட்டோ டிரைவருக்கு கத்திவெட்டு

அரக்கோணம் அடுத்த திருமால்பூரில் முன்விரோத தகராறில் அண்ணன் தம்பி சேர்ந்து ஆட்டோ டிரைவரை கத்தியால் வெட்டினர் படுகாயமடைந்தவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்

Comments (0)
Add Comment