எடப்பாடி பழனிசாமி.

பிரதமர் கால் வைத்த உடன்

இந்தியாவே மதுராந்தகத்தை நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறது.

பிரதமர் என்ன பேசப்போகிறார் என்று நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

பிரதமர் இந்த மண்ணில் கால் வைத்த உடன் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது.

– எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தின் நலனுக்காக முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றியது பாஜக தலைமையிலான மத்திய அரசு.

– அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

Comments (0)
Add Comment