பிரதமர் கால் வைத்த உடன்
இந்தியாவே மதுராந்தகத்தை நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறது.
பிரதமர் என்ன பேசப்போகிறார் என்று நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.
பிரதமர் இந்த மண்ணில் கால் வைத்த உடன் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது.
– எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தின் நலனுக்காக முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றியது பாஜக தலைமையிலான மத்திய அரசு.
– அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.