ஓசூரில் ரூ.2.34 கோடி பறிமுதல்

ஓசூரில் ரூ.2.34 கோடி பறிமுதல்

பெங்களூருவில் இருந்து ஓசூரில் ஏடிஎம்களுக்கு நிரப்ப கொண்டு சென்ற ரூ.2.34 கோடி பறிமுதல்

உரிய ஆவணங்கள் இல்லாத‌தால் தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை. பணம் பறிமுதல் தொடர்பாக கிருஷ்ணகிரி ஆட்சியர் விசாரணை

Comments (0)
Add Comment