கண்ணீர் விட்ட கர்ப்பிணி

கண்ணீர் விட்ட கர்ப்பிணி

புதுக்கோட்டை: தவெக மாநாட்டில் கர்ப்பிணிகள், குழந்தைகள் பங்கேற்க வேண்டாம் என விஜய் அறிவித்திருந்த நிலையில் தனது மகனுடன் புறப்பட்ட கர்ப்பிணி பெண்.

மாநாட்டிற்கு வர வேண்டாம் என நிர்வாகிகள் வலியுறுத்தியும் எப்படியாவது விஜயை பார்த்தாக வேண்டும், தனக்கு ஒன்றும் நிகழாது என கண்ணீர் விட்ட பெண்.

Comments (0)
Add Comment