தமிழகம் முழுவதும் காவல்துறையில் அங்கீகரிக்கப்படாத எஸ்.பி, டிஎஸ்பி

தமிழகம் முழுவதும் காவல்துறையில் அங்கீகரிக்கப்படாத எஸ்.பி, டிஎஸ்பி தனிப்பிரிவுகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜூவால் உத்தரவு என தகவல்.

திருப்புவனம் இளைஞர் அஜீத்குமாரை டிஎஸ்பி தனிப்படையினர் விசாரணை நடத்தி, மரணம் சம்பவம் நடந்தநிலையில்,

டிஜிபி அதிரடி உத்தரவு..

Comments (0)
Add Comment