குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு

குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு.

திடீரென அலாரம் ஒலித்ததால் சுற்றுலா பயணிகள் பீதி.

அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை பத்திரமாக வெளியேற்றிய காவல்துறை.

Comments (0)
Add Comment