ஆளுநர் மாளிகை செல்லும் ஈ.பி.எஸ் தரப்பு

ஆளுநர் மாளிகை செல்லும் ஈ.பி.எஸ் தரப்பு

தேர்தல் தோல்விக்கு பின் இரண்டாக பிரிந்த அதிமுக. ஈ.பி.எஸ் சார்பாக ஆளுநரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளனர்

கே.பி.முனுசாமி, தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் செல்கின்றனர்
ஆகியோர் செல்கின்றனர்

Comments (0)
Add Comment