நாடாளுமன்றம் முடங்கியது..!

நாடாளுமன்றம் முடங்கியது..!

எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் இன்றைய அவை நிகழ்வுகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததால் மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அவையை நடத்தினார்

Comments (0)
Add Comment